எனது சில நூறு சொற்கள்
ஏதோ ஒரு மனிதனை
உள்ளும் புறமும் மாற்றி
அவனை மகிழ்வித்து
அடுத்தவர்களையும்
மகிழ்விக்கும் எனில்
அதற்காக நான்
ஆயிரம் சொற்களைப்
பேச தயார்!
அல்லாமல்
மனித மனங்களைப்
பண்படுத்தாத
எந்த ஒரு ஆடம்பரப் பேச்சும்
வெறும் சப்தமும்
சுய தம்பட்டமுமே ஆகும்!
- மோகன் பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: