கவிதை: இது என்-குணம்: Pardon me for what I am! (Lyric poem)
(இதற்கு நகர்த்து ...)
நோபெல் பரிசில்..பிரதமர் பதவியில்...! கவிதை
▼
திங்கள், 27 அக்டோபர், 2008
அழிவற்ற பிரம்மம்!
உதிப்பது மறைவது போல
நம் விழிகளுக்கு
தோன்றினாலும்
நமது உயிர்-சூரியனோ
ஒரு நாளும் மறைந்ததில்லை !
"நீ - நான்"
கூட
அவ்வாறே
!
இருப்பது அழிவ துண்டா?
-
மோகன்
பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: