Translate this blog to any language

திங்கள், 27 அக்டோபர், 2008

அழிவற்ற பிரம்மம்!


உதிப்பது மறைவது போல
நம் விழிகளுக்கு
தோன்றினாலும்
நமது உயிர்-சூரியனோ
ஒரு நாளும் மறைந்ததில்லை !

"நீ - நான்" கூட அவ்வாறே!

இருப்பது அழிவ துண்டா?


-மோகன் பால்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: