Translate this blog to any language

திங்கள், 14 மே, 2012

"கணினி" கண்-நோய்- நீங்கள் ஜாக்கிரதை - Computer Vision Syndrome


"நவீன உலகில் இன்று நாம் அதிக நேரம் செலவிடும் கணினி, செல்பேசி, தொலைக் காட்சி மூலமாக நமது கண்களுக்குத்தான் அதிக வேலைத் துன்பம் தர ஆரம்பித்து விட்டோம். அத்தோடு தூரம்-வானம்-பறவை என்றெல்லாம் பார்க்க நேரமும் வாய்ப்புமின்றி மனிதக் கண்களுக்கு தூரம் பார்க்கிற திறமையும் மங்கி வருகிறது."



இப்பல்லாம் எனக்குத்தான் எத்தனை தொல்லை..???
அடப் பாவிங்களா!!


நவீன அறிவியல் நமக்கு பல வசதிகள் தந்துள்ளது.

அத்தோடு சில தீமைகளையும் தான்!

நவீன எந்திரங்கள் நமது கை-கால்களை- உடலை அதிகம் அசைக்கத் தேவை இல்லாத படி செய்து விட்டன. எல்லாமே விரல் அசைவில் கிடைக்கும் அளவுக்கு மனித வேலையை எந்திரங்கள் பலவும் செய்து தந்து விடுகின்றன.

அதனால், தற்காலத்தில் நமது கண்களுக்கு அதிக வேலை பளு உருவாகி விட்டது. சொல்லப் போனால்....(Contd....)