Translate this blog to any language

சனி, 3 செப்டம்பர், 2016

ஜாதி ஒழிய என்ன வழி?

How to abolish #CasteSystem

என்ன பெரிய கஷ்டம்?

வெவ்வேறு சாதி சார்ந்த இருவர் மணம்புரிந்து பிறக்கும் குழந்தையை
"சாதி அற்றது" என்று அரசே அறிவி!

அக்குழந்தைக்கு கல்வி, வேலைவாய்ப்பு, எதிலும் முன்னுரிமை கொடு.

ஜாதி ஒழிந்து விடும்.

பெரியாரும் அம்பேத்கரும் அரும்பாடு பட்டு வளர்த்த ஒரு இந்திய சமூகம் இன்று பின்னோக்கி காட்டுமிராண்டி காலத்துக்குப் போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.

மொழிகள் அழிவது பற்றிய உணர்வின்றி இன்று நாம் ஜாதிகளை உரம் போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோம். எங்கே போய் முடியுமோ?

If there is a will; there is a way!

But, autocracy and elite segments wants to keep the caste system for their ulterior motives. So that the Caste survives on...

-Yozenbalki
https://www.facebook.com/yozenbalki