Translate this blog to any language
செவ்வாய், 18 நவம்பர், 2008
ஒரு துளி அமைதி!
ஒரு
துளி
அமைதி
ஓராயிரம்
தெய்வீக
வார்த்தைகளைக்
காட்டிலும்
புனிதமானது
!
-
மோகன்
பால்கி
"எதை' எதாக மாற்ற?
உலகில்
இதை
அதாகவும்
அதை இதாகவும் மாற்றுவதற்கு
'நான்' முயன்றேன்!
ஆனால்,
அன்பைப் போதிக்க
ஆயுதம் ஏந்தும்
படியாகவும்
அகிம்சையைப் புரிய வைக்க
பிறரை இம்சிக்கும்படியாகவும்
ஆகிப் போனது!
உலகம் அதாகவே இருந்துவர
'நான் தான்" வேறு எதாகவோ
மாறிப் போனதை உணர்ந்தேன்!
"நான்" அழிந்தபோது....
உலகம் உயிர்த்தது!
-
மோகன்
பால்கி
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)