Translate this blog to any language
திங்கள், 27 அக்டோபர், 2008
தாமரை அழகில்லை!
சூரியன் எழுமுன்
எழுந்து போய்
தாமரை மலர்வதைக் காண
பேராவல் எனக்கு !
நகர வாழக்கையில்
அதற்கு எங்கே போவது?
இதோ!
அதை விடப் பேரழகாய்
என் குழந்தை
காலையில்
கண் மலர்ந்தாள்!
-"
இந்தக்
கணத்தில்
".... - 1997
மணிமேகலைப்
பிரசுரம்
-
மோகன்
பால்கி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments:
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: