என்னைக் கேட்டால்
கடவுள் தியானம் வாழ்வு
என்கிற வரிசையில்
நான்
வாழ்வுக்கே முன்னுரிமை தருவேன்!
ஏன் எனில்
சரியான வாழ்வு
வாழ்ந்தவொரு மனிதனுக்கே
சரியான தியானம் கை கூடுகிறது!
சரியான தியானம் கை கூடிய பின்னர்
அவனே 'சத்-சித்-ஆனந்த' இறைவனை
சதா சர்வ காலமும்
உணர்கிறான்!
ஆக
முதலில் சரியான வாழ்வு
இரண்டாவதாக சரியான தியானம்
மூன்றாவதாகவே
'கடவுளை உணர்தல்'
நிகழ்கிறது!
- மோகன் பால்கி
Translate this blog to any language
ஞாயிறு, 12 அக்டோபர், 2008
முதலில் சரியான வாழ்வு!
இடுகையிட்டது
Yozen Balki - (Mohan Balakrishna), YoZen Mind Counseling Psychologist, VIP Mentor, T. Nagar, Chennai, India.


இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: